ஏனிப்படி மாறினேன்?
உனைப் பார்த்த கணத்தில்
உயிர் சிதைந்து மண்டியிட்டேன்!
உடல் பற்றிய உருவமில்லா
தீயில்
மனக் கருகியதோ?
மருகியதோ?
என் கணத்தாக்கங்களை
ஸ்தம்பிக்க வைத்த
உயிர் கொல்லி!
பகலுக்காய் ஏங்கினேன்
உனைப் பார்க்க வேண்டி..
நேரத்துக்கு தூங்கினேன்
நீ வரும்
என் க்னவுகளுக்காண்டி..
மரணத்தை விட கொடிய நொடி
உன் பிரிவின் நாழி!
எரிமலையாய் தகிக்க
ஒரு துளி புன்னகையில்
உயிர் தந்து கொல்கிறாய்.
நீ!
“அந்தோனி அதுவாகவே அவரை உள்வாங்கிக் கொண்டது" ஈழத்தவர்களுடன் இசைஞானி இளையராஜா
❤️❤️❤️
-
“அந்தோனி அதுவாகவே அவரை உள்வாங்கிக் கொண்டது"
ஈழத்தவர்களுடன்
இசைஞானி இளையராஜா ❤️❤️❤️
ஓசை பிலிம்ஸ் நிறுவனத்தின் கலைவளரி சக ரமணதாஸ் மற்றும் சுகந்தினி தயாரி...
1 week ago







