ஏனிப்படி மாறினேன்?
உனைப் பார்த்த கணத்தில்
உயிர் சிதைந்து மண்டியிட்டேன்!
உடல் பற்றிய உருவமில்லா
தீயில்
மனக் கருகியதோ?
மருகியதோ?
என் கணத்தாக்கங்களை
ஸ்தம்பிக்க வைத்த
உயிர் கொல்லி!
பகலுக்காய் ஏங்கினேன்
உனைப் பார்க்க வேண்டி..
நேரத்துக்கு தூங்கினேன்
நீ வரும்
என் க்னவுகளுக்காண்டி..
மரணத்தை விட கொடிய நொடி
உன் பிரிவின் நாழி!
எரிமலையாய் தகிக்க
ஒரு துளி புன்னகையில்
உயிர் தந்து கொல்கிறாய்.
நீ!
பாரதி பள்ளியின் துணை அதிபராகப் பணியாற்றிய திருமதி. புவனா இராஜரட்ணம் பேட்டி
-
ஆஸி தமிழ்க் கல்விச் சமூகத்தில் இருந்து திருமதி புவனா இராஜரட்ணம் பேசுகிறார்
பேட்டி கண்டவர் : கானா பிரபா
கடந்த மூன்று தசாப்தங்களாக இயங்கி வரும் மெல்பர்ன் ப...
3 days ago