ஏனிப்படி மாறினேன்?
உனைப் பார்த்த கணத்தில்
உயிர் சிதைந்து மண்டியிட்டேன்!
உடல் பற்றிய உருவமில்லா
தீயில்
மனக் கருகியதோ?
மருகியதோ?
என் கணத்தாக்கங்களை
ஸ்தம்பிக்க வைத்த
உயிர் கொல்லி!
பகலுக்காய் ஏங்கினேன்
உனைப் பார்க்க வேண்டி..
நேரத்துக்கு தூங்கினேன்
நீ வரும்
என் க்னவுகளுக்காண்டி..
மரணத்தை விட கொடிய நொடி
உன் பிரிவின் நாழி!
எரிமலையாய் தகிக்க
ஒரு துளி புன்னகையில்
உயிர் தந்து கொல்கிறாய்.
நீ!
கிழக்கு நோக்கி சில மேகங்கள் - சிறுகதைத் தொகுதி நயப்பு
-
“என் ஆசானுக்கும் வாசகர்களுக்கும்" என்ற முன்னுரையோடு எழுத்தாளர்
பொ.கருணாகரமூர்த்தி பகிர்ந்த விடயங்களில் தன்னுடைய வாசிப்புப் பின்புலம்
குறித்துப் பகிர்ந்தவ...
5 weeks ago







