மானுடத்தின் சாபக்கேடா
அல்லது
விமோசனமா
என்று விடை கிடையாத
புதிர்!
உயிரின் பூகம்பத்துக்கு
ஊடகம் !
உணர்வுகளிலலூட்உருவும்
மின்னிறக்கம்!
உயிரோடு ஒரு வதை!
உயிரையும்
எரித்துவிடும் சிதை!
தூர இருந்து ரசித்த போது
ரோஜாவாய் சிரிக்கும்
அனுபவித்த பின் தான்
முள்ளாய் குற்றும்
பிரிவுகளால்..
யாதுமாகி நின்று
உருக்கொடுத்து எழுப்பும்;
சமயத்தில்
யாதுமற்றதாக்கி
உருக்குலைத்து அழிக்கும்
கிழக்கு நோக்கி சில மேகங்கள் - சிறுகதைத் தொகுதி நயப்பு
-
“என் ஆசானுக்கும் வாசகர்களுக்கும்" என்ற முன்னுரையோடு எழுத்தாளர்
பொ.கருணாகரமூர்த்தி பகிர்ந்த விடயங்களில் தன்னுடைய வாசிப்புப் பின்புலம்
குறித்துப் பகிர்ந்தவ...
5 weeks ago








No comments:
Post a Comment