மானுடத்தின் சாபக்கேடா
அல்லது
விமோசனமா
என்று விடை கிடையாத
புதிர்!
உயிரின் பூகம்பத்துக்கு
ஊடகம் !
உணர்வுகளிலலூட்உருவும்
மின்னிறக்கம்!
உயிரோடு ஒரு வதை!
உயிரையும்
எரித்துவிடும் சிதை!
தூர இருந்து ரசித்த போது
ரோஜாவாய் சிரிக்கும்
அனுபவித்த பின் தான்
முள்ளாய் குற்றும்
பிரிவுகளால்..
யாதுமாகி நின்று
உருக்கொடுத்து எழுப்பும்;
சமயத்தில்
யாதுமற்றதாக்கி
உருக்குலைத்து அழிக்கும்
ஈழத்தின் பிரபல வயலின் மேதை “சுருதி வேந்தன்" அம்பலவாணர் ஜெயராமன் அவர்கள்
விண்ணேகினார் 🙏
-
ஜெயராமன், அம்பலவாணர் (பிறப்பு 29.08.1959 ) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச்
சேர்ந்த வயலின் இசைக் கலைஞர். இவரது தந்தை அம்பலவாணர். இவர் யாழ்ப்பாணம்
கலட்டி மெத...
2 weeks ago
No comments:
Post a Comment